டிஸ்கவரி டிவியை பார்ப்பவர்கள் ஷாருக்கானை பற்றி தெரியவா பார்க்கிறார்கள்? பொதுவாக இந்தியாவில் கால்பதிக்க வருபர்களெல்லாம் மசாலா வியாபார உத்தியை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். தரமான நடுநிலையான செய்தியோடு வந்தவர்களெல்லாம், இப்போது சிறு குழந்தைகளை அழவைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
பல் ஆண்டுகளாகவே நமது கல்வியின் தரம் பற்றிய சிந்தனைகள் பெரிதும் பேசப்படுகின்றன. இதில் முக்கிய கவனம் நமது தேர்வு முறைக்குததான் தரப்பட வேண்டும். தற்போது வருடம் ஒருமுறையே, அதுவும் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன; இதை நோய்கள போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஸ் பண்ணினால் ஒரு வருடமே பழாய்ப் போகும் நிலை இருக்கிறது. எனவே இத்தகைய தேர்வுகள் எப்போது வேண்டுமானாலும் (Microsoft certifications போல) எழுதுமாறு சீர்திருத்தப்பட வேண்டும்.
கருத்துகள்