பல் ஆண்டுகளாகவே நமது கல்வியின் தரம் பற்றிய சிந்தனைகள் பெரிதும் பேசப்படுகின்றன. இதில் முக்கிய கவனம் நமது தேர்வு முறைக்குததான் தரப்பட வேண்டும். தற்போது வருடம் ஒருமுறையே, அதுவும் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன; இதை நோய்கள போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஸ் பண்ணினால் ஒரு வருடமே பழாய்ப் போகும் நிலை இருக்கிறது. எனவே இத்தகைய தேர்வுகள் எப்போது வேண்டுமானாலும் (Microsoft certifications போல) எழுதுமாறு சீர்திருத்தப்பட வேண்டும்.
ஒருகாலத்தில் பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பல ஆண்கள் முத்து பல்லழகன் மாதவன் போல ஈஈ என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிவியை போட்டாலே இந்த மாதிரி முத்து பல்லழகன்களைத்தான் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இது ஓரூ trendஆகவே மாறியிருக்கிறது--காரணம்? soft skillஆம்! இது ஒன்றும் காந்தியோ இயேசுவோ போதித்த அஹிம்சை இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான சிரித்து காலைவாரும் ஒரு சூழ்ச்சி முறை.
கருத்துகள்