முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்து பல்லழகன்கள்

ஒருகாலத்தில் பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பல ஆண்கள் முத்து பல்லழகன் மாதவன் போல ஈஈ என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிவியை போட்டாலே இந்த மாதிரி முத்து பல்லழகன்களைத்தான் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இது ஓரூ trendஆகவே மாறியிருக்கிறது--காரணம்? soft skillஆம்! இது ஒன்றும் காந்தியோ இயேசுவோ போதித்த அஹிம்சை இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான சிரித்து காலைவாரும் ஒரு சூழ்ச்சி முறை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய தலைமுறை

"kicking the ass" என்பார்களே அதுபோல "புதிய தலைமுறை" பத்திரிக்கை மற்ற பத்திரிக்கைகளையும் தரமான கட்டுரைகளை வெளியிடுமாறு செய்வதாக படுகிறது. விகடன் கூட பல நல்ல புதிய பக்கங்களை தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சூழல். "புதிய தலைமுறை" ஐந்து ரூபாய்க்கு எப்படி பத்திரிகை நடத்துவது என்று வெளியிட்டால் தமிழில் பல தரமான் பத்திரிக்கைகள் வர உதவியாக இருக்கும்.

ஞாநி கருணாநிதியைப் பற்றி அப்படி எழுதவில்லை!

எனக்கு பிடித்த ஒரு சில ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. அவர் இறப்பை ஒட்டி, அவரை சில திமுக அபிமானிகள் அவர் கருணாநிதி வேட்டியில் சிறுநீர் கழித்தார் என்றும் வேறு சிலர் அவர் வேட்டியை நனைத்தார் என்றும் எழுதியதாக அவரை தூற்றிக்கொண்டு திரிகிறார்கள். ஞாநி எழுதிய அனைத்து ஓ…பக்கங்களையும் வாசித்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவர் அப்படி எழுதவேயில்லை என்பதுதான். ஞாநி கூட ஒருமுறை விநாயக முருகன் என்பவருடன் தான் அப்படி கூறியதை நிரூபிக்க சொன்னதாக நியாபகம். அந்த குறிப்பிட்ட பத்தி இதுதான்: மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ 1. என்னை பொறுத்தவரை அவர் கால் இடறி பாத்ரூமில் விழுந்து விட்டார். அதனால் தரையில் இருந்த ஈரம் அவர் வெட்டி மீது பட்டதால், வேறு வேட்டி மாற்ற வேண்டியி...