முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்து பல்லழகன்கள்

ஒருகாலத்தில் பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பல ஆண்கள் முத்து பல்லழகன் மாதவன் போல ஈஈ என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிவியை போட்டாலே இந்த மாதிரி முத்து பல்லழகன்களைத்தான் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இது ஓரூ trendஆகவே மாறியிருக்கிறது--காரணம்? soft skillஆம்! இது ஒன்றும் காந்தியோ இயேசுவோ போதித்த அஹிம்சை இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான சிரித்து காலைவாரும் ஒரு சூழ்ச்சி முறை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவியல் - ஒரு பொய்

பலர் அறிவியல் என்பது மாறக்கூடியது என்பதை மறந்தோ, தெரியாமலோ "scientific" என்று பேசுகின்றனர். அறிவியல் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொய் என்பதே உண்மை. நேற்று ஒரு கருத்து, இன்று ஒரு கருத்து--இதை வித்தியாசமான முறையில் சொல்வதானால் "New theories evolve everyday" அறிவியர்பூர்வமாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் கூட 100 சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூற முடியாது--காரணம் எந்த மருந்துகளும் 100சதவீதம் பயனளிக்கும் என்று உறுதிக் கூறுவதில்லை--தேவையும் இல்லை

ஞாநி கருணாநிதியைப் பற்றி அப்படி எழுதவில்லை!

எனக்கு பிடித்த ஒரு சில ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. அவர் இறப்பை ஒட்டி, அவரை சில திமுக அபிமானிகள் அவர் கருணாநிதி வேட்டியில் சிறுநீர் கழித்தார் என்றும் வேறு சிலர் அவர் வேட்டியை நனைத்தார் என்றும் எழுதியதாக அவரை தூற்றிக்கொண்டு திரிகிறார்கள். ஞாநி எழுதிய அனைத்து ஓ…பக்கங்களையும் வாசித்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவர் அப்படி எழுதவேயில்லை என்பதுதான். ஞாநி கூட ஒருமுறை விநாயக முருகன் என்பவருடன் தான் அப்படி கூறியதை நிரூபிக்க சொன்னதாக நியாபகம். அந்த குறிப்பிட்ட பத்தி இதுதான்: மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ 1. என்னை பொறுத்தவரை அவர் கால் இடறி பாத்ரூமில் விழுந்து விட்டார். அதனால் தரையில் இருந்த ஈரம் அவர் வெட்டி மீது பட்டதால், வேறு வேட்டி மாற்ற வேண்டியி...

டிஸ்கவரி ஷாருக்கான்

டிஸ்கவரி டிவியை பார்ப்பவர்கள் ஷாருக்கானை பற்றி தெரியவா பார்க்கிறார்கள்? பொதுவாக இந்தியாவில் கால்பதிக்க வருபர்களெல்லாம் மசாலா வியாபார உத்தியை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். தரமான நடுநிலையான செய்தியோடு வந்தவர்களெல்லாம், இப்போது சிறு குழந்தைகளை அழவைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.