பல் ஆண்டுகளாகவே நமது கல்வியின் தரம் பற்றிய சிந்தனைகள் பெரிதும் பேசப்படுகின்றன. இதில் முக்கிய கவனம் நமது தேர்வு முறைக்குததான் தரப்பட வேண்டும். தற்போது வருடம் ஒருமுறையே, அதுவும் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன; இதை நோய்கள போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஸ் பண்ணினால் ஒரு வருடமே பழாய்ப் போகும் நிலை இருக்கிறது. எனவே இத்தகைய தேர்வுகள் எப்போது வேண்டுமானாலும் (Microsoft certifications போல) எழுதுமாறு சீர்திருத்தப்பட வேண்டும்.
கருத்துகள்